Thursday, January 21, 2010

நீயென்று அறிந்தும்

ஆழ்ந்த உறக்கத்தில்
அழகாய் சிரித்தது
அலைபேசி
எடுக்க முயன்றேன்
விடாமல் கட்டியணைத்தது
உன் நினைவுகள் ...

என்னை தழுவிய அதனை
விட மனமில்லாமல்
அதனுடனே பயணித்தேன்
விடியும்வரை...
அழைப்பது நீயென்று
அறிந்தும்

No comments:

Post a Comment