Monday, January 25, 2010

ஏக்கங்களுடன் உன்னுயிர் !!!

நீ பேசாமலே விட்டுப்போன
வார்த்தைகளை தேடி எடுத்து
முடிக்கையில் விடிந்தே விடுகிறது
இனி எப்படி உறங்க...
ஒவ்வொரு விடியலும்
எழுதப்படாத கவிதையாய்
என் முன்னே...

வர்ணித்திடாத வார்த்தைகளாய்
வாசித்திடாத புத்தகமாய்
கனவில் மட்டுமே
வந்து செல்லும்
என் உயிரே!!!!
நிஜத்தில் என்று உன்
முகம் காண்பேன்...
ஏக்கங்களுடன் உன்னுயிர் !!!!

No comments:

Post a Comment